வியாழன், 17 ஜனவரி, 2013

மௌன கவிதை

மனதின் திறப்பு வாசலான,
என் பேனா மூடியை
திறவமாட்டேன்
இன்றே நான் எழுதும்
இறுதி கவிதை என்றேன்
வெகு நாட்கள் முன்பு,
ஓர் வெள்ளை காகிதம் கையிலேந்தி.
இன்னும் அந்த காகிதம்
மௌன கவிதை வாசிகிறது,
 வெள்ளையாகவே . . . . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக