எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
புதன், 15 மே, 2013
சட்டினியும் பத்தினி
என் மனைவி அரைத்த
சட்டினியும் பத்தினிதான்
என்னை தவிர
யாரும் தொட முடியாது !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக