எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
புதன், 15 மே, 2013
மூச்சு
அதீதமாய் சுவாசிக்கிறேன்
நீ அருகிலிருக்கும் பொழுது -
உன் மூச்சு காற்றில் கலந்திருப்பதால் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக