சனி, 28 மே, 2011

எதிர்பார்ப்பாய்....

உன் மீதான காதலின் 
ரிஷிமுலம் தேடி, 
நான் களைத்துவிட்டேன்
காதலுக்கு காரணங்களுண்டு.
எதிர்பார்பில்லா அன்பை
அது வெளிப்படும் தருணம்,
காரணங்களை கண்டறிய முடிவதிலையே, 
ஏன் ..?
இருந்தும் நான் எதிர்பார்கிறேன்
உன் கண்ணீர்
என் விழிதனில் வழியவும்,
என் புன்னகை,
உன் இதழ்களில் கசியவும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக