செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

பௌர்ணமி கவிதைகள்


நீயும் தமிழ் பெண்ணோ ?
நாணத்துடன் , 
தென்னங்கீற்றுக்களிடையே ஒளிந்திருந்து 
குளிர் பார்வையால் கண்களை நிரப்புகிறாயே ,
நீ பௌர்ணமி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக