சனி, 11 பிப்ரவரி, 2017

பௌர்ணமி கவிதைகள்

பிள்ளைக்கு பசியுண்டு 
கரு நீள் வானை சூழ்ந்த 
பஞ்சு பொதி மெகங்களூடே 
அவள் காட்டிய பால்நிலவுண்டு…
நிலவின் மேனியில் திரையிடும்
அவள் முகம் மட்டும் வெகு தூரமாய்!
நீ பௌர்ணமி ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக