எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
சனி, 27 டிசம்பர், 2014
பனியும் பெண் பாவையும் #8
பள்ளிகொண்ட நிலவு
பதமாய் பறை சாற்றியது
பகலவன் வரும்முன்
பனி துளி தரிசிக்கும்,
பெண் பாவை இவளை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக