எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
திங்கள், 29 டிசம்பர், 2014
பனியும் பெண் பாவையும் #15
பனி சிற்பமாய் உறைந்தாள்
பெண் பாவை அவள்
தன் கண்ணனின் குழலோசையை
காணிக்கையாய் கொண்ட
தன் காதல் மீது கர்வங்கொண்டு ! !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக