திங்கள், 29 டிசம்பர், 2014

பனியும் பெண் பாவையும் #15

பனி சிற்பமாய் உறைந்தாள்
பெண் பாவை அவள்
தன் கண்ணனின் குழலோசையை
காணிக்கையாய் கொண்ட
தன் காதல் மீது கர்வங்கொண்டு ! !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக