செவ்வாய், 9 டிசம்பர், 2014

இரத்தின புதையல் #9

அப்பொழுது பூத்த
புஷ்பத்தில் ராகம் இசைக்கும்
வண்டை போல்,
என்றும் உன் கீதம்
என் செவி தீண்டும்!
நீ,
என் இரத்தின புதையல்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக