எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
செவ்வாய், 9 டிசம்பர், 2014
இரத்தின புதையல் #9
அப்பொழுது பூத்த
புஷ்பத்தில் ராகம் இசைக்கும்
வண்டை போல்,
என்றும் உன் கீதம்
என் செவி தீண்டும்!
நீ,
என் இரத்தின புதையல்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக