வியாழன், 25 டிசம்பர், 2014

பனியும் பெண் பாவையும் #3

மௌனத்தின் கதறலில் 
மெதுவாய் விழித்தது 
பாவையின் உள்ளம்,
பனி தாங்கிய கண்களோடு . . .!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக