வெள்ளி, 5 டிசம்பர், 2014

பௌர்ணமி #8

பிறை வளர்ந்து பெரிதாகி,
கருநீல வானில் இன்று
பௌர்ணமி நிலவானது போல்,
அறிமுகத்தில் தொடங்கி,
நட்பில் வளர்ந்து,
பிரிவில்லா பந்தமாய்
இன்று  நானும்நீயும்
- நெகிழவைத்துவிட்டாய்
ஒத்துக்கொள்கிறேன்
பௌர்ணமி நான்,
என் வானம் நீ !
​​​​ சுபம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக