எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
திங்கள், 8 டிசம்பர், 2014
இரத்தின புதையல் #5
உன் மரகத முகம் காண்கையில்
கவலைகள் மறந்தோடி
நேசம் மட்டுமே நிற்கின்றது!
நீ,
என் இரத்தின புதையல்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக