செவ்வாய், 30 டிசம்பர், 2014

பனியும் பெண் பாவையும் #17

பிறை இல்லா நாளிலும்
அவள் நெஞ்சில்
பௌர்ணமி கோலம் !
அதனால் தான்
பகலவனை கண்ட பனி போல்
பெண் பாவை அவள்
உருகி நிற்கிறாளோ ?
அவள் - காந்தாரியோ மீராவோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக