விடியற்காலை
கதிரவனின் கீற்றுகளுக்கு
இதழ் விரிக்கும் பனி தாங்கிய
வெண்மலர் போல்,
துள்ளி வந்த இளங்கன்றிற்கு
மடி விரித்தாள் பெண் பாவை அவள்!
அவள் - தேவகியோ யசோதையோ
அவள் - கோசலையோ கைகேயியோ!
அவள் - அம்மா !
கதிரவனின் கீற்றுகளுக்கு
இதழ் விரிக்கும் பனி தாங்கிய
வெண்மலர் போல்,
துள்ளி வந்த இளங்கன்றிற்கு
மடி விரித்தாள் பெண் பாவை அவள்!
அவள் - தேவகியோ யசோதையோ
அவள் - கோசலையோ கைகேயியோ!
அவள் - அம்மா !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக