எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
புதன், 7 ஜனவரி, 2015
பனியும் பெண் பாவையும் #21
பாவைக்கும் பனித்துளிக்கும் ஊடல்
அதனால் தான்
பெண்ணவளின் பவழ இதழ் விட்டு
பூவிதழை அலங்கரித்ததோ பனி துளி..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக