புதன், 7 ஜனவரி, 2015

பனியும் பெண் பாவையும் #21

பாவைக்கும் பனித்துளிக்கும் ஊடல்
அதனால் தான்
பெண்ணவளின் பவழ இதழ் விட்டு
பூவிதழை அலங்கரித்ததோ பனி துளி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக