செவ்வாய், 6 ஜனவரி, 2015

பௌர்ணமி கவிதைகள் #9

சொன்னது யார்
நானும் நீயும்
தனித்தனியே இருக்கிறோம் என்று ?
அதோ ,
உன்  இருவிழி ரசிக்கும்
முழுநிலவை - அதே
பௌர்ணமி நிலவை
எனது விழிகளும் உள்வாங்குதே
பிரபஞ்சத்தில்
நீயும் நானும்
அருகருகே தான் !
#நிலவின் நிகழ்வுகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக