சொன்னது யார்
நானும் நீயும்
தனித்தனியே இருக்கிறோம் என்று ?
அதோ ,
உன் இருவிழி ரசிக்கும்
முழுநிலவை - அதே
பௌர்ணமி நிலவை
எனது விழிகளும் உள்வாங்குதே
பிரபஞ்சத்தில்
நீயும் நானும்
அருகருகே தான் !
#நிலவின் நிகழ்வுகள்
நானும் நீயும்
தனித்தனியே இருக்கிறோம் என்று ?
அதோ ,
உன் இருவிழி ரசிக்கும்
முழுநிலவை - அதே
பௌர்ணமி நிலவை
எனது விழிகளும் உள்வாங்குதே
பிரபஞ்சத்தில்
நீயும் நானும்
அருகருகே தான் !
#நிலவின் நிகழ்வுகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக