எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
சனி, 10 ஜனவரி, 2015
பனியும் பெண் பாவையும் #23
நிலவில்லா அமாவாசையிலும்
பூவிதழில் பனித்துளி
நிலவின் நினைவால்
பெண் பாவை சிந்திய
கண் நீர் துளி !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக