சனி, 10 ஜனவரி, 2015

பனியும் பெண் பாவையும் #23

நிலவில்லா அமாவாசையிலும்
பூவிதழில் பனித்துளி
நிலவின் நினைவால்
பெண் பாவை சிந்திய
 கண் நீர் துளி !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக