பனித்துளியை தேடி
மகிழம் பூ மரத்தடியில் காத்திருந்தாள்
பெண் பாவை அவள்.
இலையில் நுனியிலிருந்து
தெறித்த பனிதுளியால்
மலர்ந்தது மகிழம் மலர் மட்டுமல்ல
மகிழ்ச்சியும் தான் !
மகிழம் பூ மரத்தடியில் காத்திருந்தாள்
பெண் பாவை அவள்.
இலையில் நுனியிலிருந்து
தெறித்த பனிதுளியால்
மலர்ந்தது மகிழம் மலர் மட்டுமல்ல
மகிழ்ச்சியும் தான் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக