ஞாயிறு, 11 ஜனவரி, 2015

பனியும் பெண் பாவையும் #27

பனித்துளியை தேடி
மகிழம் பூ மரத்தடியில் காத்திருந்தாள்
பெண் பாவை அவள்.
இலையில் நுனியிலிருந்து
தெறித்த பனிதுளியால்
மலர்ந்தது மகிழம் மலர் மட்டுமல்ல
 மகிழ்ச்சியும் தான் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக