எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
புதன், 7 ஜனவரி, 2015
பனியும் பெண் பாவையும் 20
நாளுக்கு நாள் நலிந்துபோகும் நிலவின் கண்ணீராய் பனித்துளி! நெஞ்சம் பதைக்க காத்திருக்கும் பெண் பாவைக்கு கவிதை துளி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக