புதன், 7 ஜனவரி, 2015

பனியும் பெண் பாவையும் 20

நாளுக்கு நாள் 
நலிந்துபோகும் 
நிலவின் கண்ணீராய் 
பனித்துளி!
நெஞ்சம் பதைக்க 
காத்திருக்கும் 
பெண் பாவைக்கு  
கவிதை துளி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக