எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
ஞாயிறு, 11 ஜனவரி, 2015
பனியும் பெண் பாவையும் #29
மார்கழி பனியின் மேல்
பதம் வைத்து
அழகாய் வரும் தை,
என் மை வரைந்த
பெண் பாவை . . !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக