சனி, 10 ஜனவரி, 2015

பனியும் பெண் பாவையும் #24

தன் கந்தர்வ கண்ணனிற்கென ஏங்கி
தனிமையில் தகித்த
பெண் பாவையின் தேக சூட்டில்
காய்ந்துகொண்டிருக்கிறது
அந்த புல்லின் நுனியில் உள்ள
ஓர் பனித்துளி . . .!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக