ஞாயிறு, 11 ஜனவரி, 2015

பனியும் பெண் பாவையும் #28

விடியலுக்கு நகரும் பூமியில்
பனிதுளியோடு பயணித்த பாவை,
அடுத்து வரும் தை அழகை காண,
ஓசையற்ற தன் பாதச்சுவடுகளோடு
பயணித்தே செல்கிறாள்  - சலசலக்கும்
உதிர்ந்த இலைகளின் மத்தியில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக