விடியலுக்கு நகரும் பூமியில்
பனிதுளியோடு பயணித்த பாவை,
அடுத்து வரும் தை அழகை காண,
ஓசையற்ற தன் பாதச்சுவடுகளோடு
பயணித்தே செல்கிறாள் - சலசலக்கும்
உதிர்ந்த இலைகளின் மத்தியில்.
பனிதுளியோடு பயணித்த பாவை,
அடுத்து வரும் தை அழகை காண,
ஓசையற்ற தன் பாதச்சுவடுகளோடு
பயணித்தே செல்கிறாள் - சலசலக்கும்
உதிர்ந்த இலைகளின் மத்தியில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக