எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
திங்கள், 8 டிசம்பர், 2014
இரத்தின புதையல் #3
வானத்தில் சுகித்த
நிலா துண்டொன்று
முத்தாகி, எனது முத்தத்தில்
முக்தியடையுதோ ?
நீ
என் இரத்தின புதையல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக