ஆங்காலம் தேடி
வறண்ட தொண்டையோடு
இப்புவிதனில் நான் நடக்கையிலே,
அழகிய புதையலென
உன்னை கண்டெடுத்து,
ரத்தினமாய்
ஜொலிக்கும் உன்னை,
என் விரலில் இட்டு,
அவ்விரல் நீட்டி
வான் பதிந்த
விண்மீன்களை கொண்டு,
சுருங்கும் உன் விழி நீவி,
உன் அருகில்
என்றென்றும் உன் அருகில்,
நான் நின்று
அடைகாக்க ஆசை தான் !
நீ,
என் இரத்தின புதையல்!
--- சுபம் ---
வறண்ட தொண்டையோடு
இப்புவிதனில் நான் நடக்கையிலே,
அழகிய புதையலென
உன்னை கண்டெடுத்து,
ரத்தினமாய்
ஜொலிக்கும் உன்னை,
என் விரலில் இட்டு,
அவ்விரல் நீட்டி
வான் பதிந்த
விண்மீன்களை கொண்டு,
சுருங்கும் உன் விழி நீவி,
உன் அருகில்
என்றென்றும் உன் அருகில்,
நான் நின்று
அடைகாக்க ஆசை தான் !
நீ,
என் இரத்தின புதையல்!
--- சுபம் ---
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக