திங்கள், 15 டிசம்பர், 2014

வாழ்க்கை ஓர் தொடர் கதை ! #1

மழை பெய்ந்து ஓய்ந்ததும்,
மேக காதலனுடன் 
மோகம் கொண்ட கதிரவன்,
தன் தாபம் தீர்த்த பின்னரே,
நிலம் கொண்ட மழை குடித்து,
தாகம் தீர்த்தானோ ?
வாழ்க்கை 
ஓர் தொடர் கதை !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக