மனம் பற்றும் முன்னேற்றத்தை
பரிசளிக்கும் வைடூரியம் போல்,
என் மனம்நோக்கும் அமைதியையும்,
இதழ் தேடும் புன்னகையையும்
அழிக்காது தருகிறாய்!
நீ
என் இரத்தின புதையல் !
பரிசளிக்கும் வைடூரியம் போல்,
என் மனம்நோக்கும் அமைதியையும்,
இதழ் தேடும் புன்னகையையும்
அழிக்காது தருகிறாய்!
நீ
என் இரத்தின புதையல் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக