செவ்வாய், 16 டிசம்பர், 2014

பனியும் பெண் பாவையும் #1

பகல் முழுக்க புன்னகைத்து 
பாதி இரவினில் விக்கியழுத 
பெண் பாவையை மறைந்து 
இருளின் இடுக்கில் எட்டிப்பார்த்து 
நிலவு சிந்திய கண்ணீர்,
காலை பூவிதழ் மேனியதனில் 
பனித்துளியாய்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக