வியாழன், 25 டிசம்பர், 2014

பனியும் பெண் பாவையும் #6

பூ மலர சிந்திய
வேர்வையாம் பனிதுளியின்
வாசத்தை சுவாசித்த
பெண் பாவை நினைத்து கொண்டாள்,
உழைப்பே உயர்வென்று !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக