நிலவு வளருமே என்றேன்!
அடி போடி ,
அல்லி போல் நானும்
நீ வருவாய் எனநின்றிருந்தேன்
பிறையாய் வளர்ந்து
பின் காட்சி தரும்
பௌர்ணமி நிலவை போல்,
குறுஞ்செய்திகளில் தொடங்கி,
கை அணைப்பில்
நிற்கிறாய் நீ என்றாய் ;
- உருக்கி விட்டாய் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக