வியாழன், 4 டிசம்பர், 2014

பௌர்ணமி #7

நிலவு வளருமே என்றேன்!
அடி போடி ,
அல்லி போல் நானும் 
நீ வருவாய் எனநின்றிருந்தேன் 
பிறையாய் வளர்ந்து 
பின் காட்சி தரும் 
பௌர்ணமி நிலவை போல்,
குறுஞ்செய்திகளில் தொடங்கி, 
கை அணைப்பில் 
நிற்கிறாய் நீ என்றாய் ;
-  உருக்கி விட்டாய் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக