எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
ஞாயிறு, 28 டிசம்பர், 2014
பனியும் பெண் பாவையும், #9
உதிர்ந்தாலும்
உடைந்தாலும்
உறைந்தாலும்
தன்னை இழக்காத
ஒரு பனி துளியின் மேல்
மையம் கொண்டாள்
பெண் பாவை இவள் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக