வன்மையும் மென்மையுமாய்
வளைந்தோடிய நதியிடம்
கேட்டாள் பெண் பாவை இவள்,
வானந்தரதிலும் வன மத்தியிலும்
நீர் வளைந்து செல்கையிலே,
காண்பாயோ ஓர் பனித்துளியை ?
வளைந்தோடிய நதியிடம்
கேட்டாள் பெண் பாவை இவள்,
வானந்தரதிலும் வன மத்தியிலும்
நீர் வளைந்து செல்கையிலே,
காண்பாயோ ஓர் பனித்துளியை ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக