செவ்வாய், 30 டிசம்பர், 2014

பனியும் பெண் பாவையும் #16

வன்மையும் மென்மையுமாய்
வளைந்தோடிய நதியிடம்
கேட்டாள் பெண் பாவை இவள்,
வானந்தரதிலும் வன மத்தியிலும்
நீர் வளைந்து செல்கையிலே,
காண்பாயோ ஓர் பனித்துளியை ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக