புதன், 3 டிசம்பர், 2014

பௌர்ணமி #5

பௌர்ணமி கவிதைகள் #5

தனிமை இரவில் 
துணை என யாரும் இல்லை.
அவ்வபொழுது மட்டுமே 
நிழலாய் வரும் நிலவும்
அவ்வபொழுது மட்டுமே 
நிஜமாய் வரும் உன்னையும் தவிர..
 நீ எனக்கு பௌர்ணமி தான்!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக