ஞாயிறு, 28 டிசம்பர், 2014

பனியும் பெண் பாவையும் #13

தன் கருவின் புதயலேன
கண்டெடுத்த அவளின்
காந்தர்வ காயகனின்
கண் சிந்திய ஒரு துளியில்
பனிபோல் உறைந்து நின்றாள்
பெண் பாவை அவள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக