எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
செவ்வாய், 9 டிசம்பர், 2014
இரத்தின புதையல் #6
நீளமாய் செல்லும்
நமது பந்தத்தில்,
சாந்தமாய் நீ,
சுடராய் நான் !
ரதினச்சுருக்கமாய்,
நீலம் நீ!
நீ,
என் இரத்தின புதையல் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக