வியாழன், 25 டிசம்பர், 2014

பனியும் பெண் பாவையும் #5


தன்னை சூழ்ந்து கொண்ட தனிமையை 
மொழிபெயர்க்க எண்ணிய பாவை,
எழுத்தானியில் இட்டாள் 
மார்கழியின் பனித்துளியை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக