பௌர்ணமி #6
சில தருணங்களில் முழுமையாய்,
எனதே எனதாய்,
சில தருணங்களில் பகைமையோடு,
எனக்கென்று இல்லாமல் தூரமாய் ,
புரிகிறதா நீயும்
அந்த பௌர்ணமி நிலவும்
ஒன்று தான் - முடித்துவிட்டாய் !
சில தருணங்களில் முழுமையாய்,
எனதே எனதாய்,
சில தருணங்களில் பகைமையோடு,
எனக்கென்று இல்லாமல் தூரமாய் ,
புரிகிறதா நீயும்
அந்த பௌர்ணமி நிலவும்
ஒன்று தான் - முடித்துவிட்டாய் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக