எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
புதன், 17 டிசம்பர், 2014
பனியும் பெண் பாவையும் #2
பனி தங்கிய இமை தேன் துளி கொண்ட இதழ் பிரித்த பாவையின் உள்ளம் தேடியது அவள் கண்ணனை, அவள் - தேவகியோ மீராவோ . . !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக