புதன், 17 டிசம்பர், 2014

‪பனியும் பெண் பாவையும் #2‬

பனி தங்கிய இமை 
தேன் துளி கொண்ட இதழ்
பிரித்த பாவையின் உள்ளம் 
தேடியது அவள் கண்ணனை,
அவள் - தேவகியோ மீராவோ . . !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக