செவ்வாய், 30 நவம்பர், 2010

காதல் மாறாது.

துள்ளி திரிந்த என்னை
தாயாய் மாத்தினாய்.
தோய்ந்த கண்களுக்கு
உறக்கம் ஊட்டினாய்.
நான் மட்டும் என்ன.?
அமைதியான உன்னை
அருந்த வாலாய் மாற்றினேன்.

இருந்தும் என்றும் மாறாது,
நம்முள் ஒளிந்திருக்கும்
நம் காதல்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக