கனத்த மனதுடன் இருந்த ஹ்ருதயம்
உந்தன் வார்த்தைகளில் சமணபட்டு போனதை
என்னவென்று நான் சொல்ல. . .
காதலாகி கசிந்துருகி கடைசியில்
வென்ற அன்பின் கதை - இதை
என்னவென்று நான் சொல்ல . . .
களைப்படைந்த கால்களோடு இருந்தும்
கருவிழி உந்தன் கதை தேடுவதை
என்னவென்று நான் சொல்ல . . .
உந்தன் கதைகளை படிக்கையிலே,
மனதில் பரவும் இதத்தை,
என்னவென்று நான் சொல்ல . .
காவியமாய் நீங்கள் வடித்தபோழுதும்,
கதை என்று சாதாரணமாய் சொல்லும் என்னையே,
என்னவென்று நான் சொல்ல . . ?
எழுத்தரசியின் இளைய மக்களாய்,
மாலினியும் பிரபாவும் ஜனித்தை
கதையென்றா நான் சொல்ல ? ? ? —
feeling wonderful with Muthulakshmi Raghavan.
எழுத்தரசி முத்துலட்சுமி ராகவன் அவர்களின் என்னவென்று நான் சொல்ல நாவல் படித்த பின்பு அவர்களுக்காக எழுதியது . . .
உந்தன் வார்த்தைகளில் சமணபட்டு போனதை
என்னவென்று நான் சொல்ல. . .
காதலாகி கசிந்துருகி கடைசியில்
வென்ற அன்பின் கதை - இதை
என்னவென்று நான் சொல்ல . . .
களைப்படைந்த கால்களோடு இருந்தும்
கருவிழி உந்தன் கதை தேடுவதை
என்னவென்று நான் சொல்ல . . .
உந்தன் கதைகளை படிக்கையிலே,
மனதில் பரவும் இதத்தை,
என்னவென்று நான் சொல்ல . .
காவியமாய் நீங்கள் வடித்தபோழுதும்,
கதை என்று சாதாரணமாய் சொல்லும் என்னையே,
என்னவென்று நான் சொல்ல . . ?
எழுத்தரசியின் இளைய மக்களாய்,
மாலினியும் பிரபாவும் ஜனித்தை
கதையென்றா நான் சொல்ல ? ? ? —

எழுத்தரசி முத்துலட்சுமி ராகவன் அவர்களின் என்னவென்று நான் சொல்ல நாவல் படித்த பின்பு அவர்களுக்காக எழுதியது . . .