இருள் பூக்கும் இரவினிலில்
கதிரவனின் முத்தத்துடன்
கருநீல வானில் உலவிடும்
என் கவிதை கண்ணே,
தனித்தாலும் தவித்தாலும்
வெண் பதுமையாய்
மௌன இசையோதும்
முழுமதியே,
நீ பௌர்ணமி . . !
கதிரவனின் முத்தத்துடன்
கருநீல வானில் உலவிடும்
என் கவிதை கண்ணே,
தனித்தாலும் தவித்தாலும்
வெண் பதுமையாய்
மௌன இசையோதும்
முழுமதியே,
நீ பௌர்ணமி . . !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக