எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
திங்கள், 17 ஜனவரி, 2011
உணர்வுகள் உனதாய்...
கண்களில் நீர் தங்குவதில்லை
ஆனாலும் அழுகின்றன அவை.
உயிர் ஒன்று கலங்கி கரைகிறது,
உருகிய நெஞ்சத்துக்கு
பதில் சொல்ல ஆளில்லை...
உணர்வுகள் தேக்கி
உள்ளத்தால் வெந்து
நலிந்து கிடக்கும் ஓர் ஜீவனுக்கு ,
வழிதடம் ஏதும் இல்லையோ??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக