எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
வெள்ளி, 31 டிசம்பர், 2010
மாறும் காலம்..
சம்பாத்தியம்,
காலமின்மை,
வேலை பளு,
உத்தியோக அலைச்சல்,
இப்படி பல காரணங்கள் ,
சிசுக்களை கிரேச்சே - இல் விட..,
பின்போர் நாளில்,
இவை அமையும்
நாம் முதியோர் இல்லம்
சென்றடைய..
என அறியா பெற்றோர்கள்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக