எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
செவ்வாய், 7 டிசம்பர், 2010
யார் தாய் . . ?
நான் பிரசவத்தாய் - ஆனால்
கவிக்குழந்தையை நீ
எனக்குள் பிரசவித்தாய்...
it nice
பதிலளிநீக்கு