எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
வெள்ளி, 31 டிசம்பர், 2010
நிஜமா நிழலா.?
என் நிழலும்
என்னை பிரியும் போது,
நிஜமாக நீ வருவாய்
நான் எண்ண;
என் நிழலை போலவே,
என்னை நிர்கதியாய் விட்டு சென்றாயே..??
என் நிழலின் நிஜம் நீயா??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக