வெள்ளி, 31 டிசம்பர், 2010

உரிமையான உறவு...


வண்டோடு பூ மோதுவது
வெறி சண்டையா ??
கொண்ட உரிமையால் தானே?
நானும் அப்படிதான்..!
பனித்துளிக்கு,
சூரியனை கண்டு அச்சமா?
இல்லையடி நிச்சியமாய்.
பனித்துளி மேல்
கதிரவனுக்கு காதல்..
அதான் கண்ட உடன் 
அணைக்கிறான்.!
உன்னோடு நானும் அப்படிதான்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக