செவ்வாய், 19 ஜூலை, 2011

வானவில்லாய்...


நீ தந்த
 நேசம் மட்டும்
 என்னை வழிநடத்துகிறது.
நீயோ வானில் 
ஓர் மூலையில் இருந்து
 என்னை காண்கிறாயே??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக