செவ்வாய், 19 ஜூலை, 2011

என்னை விட்டு நீங்கா உறவு..!

நீயும் நானும் 
சேர்ந்து நடந்த பாதையில்
 சிந்தியிருந்த நம் புன்னகையை 
சேகரித்து உதட்டில் வைத்தேன்...
 மீண்டும் விதைத்தாய் ;
ஓர் புன்னகையை,
 என் உள்ளத்தில்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக