எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை..
சமுதாய அக்கறையும உண்டு..
தூய நேசத்தின் புரிதலும் உண்டு..
காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை..
உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை..
படித்து கருத்தை கூறுங்கள்..
செவ்வாய், 19 ஜூலை, 2011
என்னை விட்டு நீங்கா உறவு..!
நீயும் நானும் சேர்ந்து நடந்த பாதையில் சிந்தியிருந்த நம் புன்னகையை சேகரித்து உதட்டில் வைத்தேன்... மீண்டும் விதைத்தாய் ; ஓர் புன்னகையை, என்உள்ளத்தில்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக