வெள்ளி, 13 ஜூலை, 2012

என் காதலின் ஓவியம்!

வருடங்கள் உதிர்ந்தாலும்,
வாழ்வது பிறர்க்கு என,
வாழையாய் தான் வாழுகிறாள் !
காளை உழைத்தாலும்
முதிர்ந்த காளையை
களைப்பற்ற ,
கன்றென வந்த இவள் ,
ஆத்மாவாய் வந்த இவள்,
என் அன்பு கவிதை,
அழியாத காவியம் ,
என் காதலின் ஓவியம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக