புதன், 31 ஜூலை, 2013

ஒரே வெள்ளியில் விடிவெள்ளியாய் . . .

கோஷாலையின் நாயகனாம்
அழகு சிறுவன் கண்ணபிரானுக்கு
மார்கழி மாதம்,
ஏழை தேவனாய்
மாட்டின் கொட்டகையில்
பிறந்த ஏசு கிறிஸ்துவிற்கு
டிசம்பர் !
எளிமை உருவாய் வாழ்ந்த நபிகள் நாயகம்(சல்)
நோம்பிற்கு உகந்ததாய் கருதும் ரமதான்,
நம் சான்றோர்கள், சர்வ லோக நாயகியை
குளிர்விக்கும் ஆடி மாதமாய்!
புனித ராமதானும் திருநாளும்  ,
அன்னை ஆதி பராசக்திக்கு வளைகாப்பும்
ஒரே வெள்ளியில்!
விடிவெள்ளியாய்!
இனியுமா வேண்டும் மத கலவரங்கள்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக