புதன், 3 செப்டம்பர், 2014

Happy Teachers' Day ! ! !

அனைத்தும் உண்டு


எங்கள் நினைவில்.

நாங்கள் உயர,

நீங்கள் குனிந்து நின்றது!





பசுக்கள் தம் ரத்தத்தை

பாலாய் தருகின்றன,

எங்கள் ஆசானே,

எங்களுக்கு கல்விப்பால் புகட்ட,

உங்கள் ரத்தம்

தொண்டை நீராய் வறண்டுசென்றது !





விஞ்ஞானிகள், மருத்துவர்கள்,

ஆய்வாளர்கள் - ஏதும் நாங்கள் இல்லை,

அன்று எங்களை உரு ஏற்றிவிட

நீங்கள் இல்லாவிடில் !





சர்வாதிகாரி என்றே சொல்லுவோம்

உங்கள் திட்டுகளையும்

பிரம்படிகளையும் வாங்கிய பின்பு!

இன்று உணர்ந்தோம்,

கல்லொன்று தடை செய்த போதும்

சிலை எழுப்பும் சிற்ப்பியாய்,

எம்மை விண்ணுயர செய்த நீர்,

ஆசிரியர் மட்டும் அல்ல,

ஆசானும் தான் !





இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக